Tag: தஞ்சை மாவட்டம்

தஞ்சை மாவட்டம்: நசுவினி ஆற்றில் கிடந்த 2 அடி உயர வேல்!!!

ஆத்திக்கோட்டை ஊராட்சியில் நசுவினி ஆற்றில் 2 அடி உயர வேல் கிடந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரம்பயம்: ஆத்திக்கோட்டை ஊராட்சியில் நசுவினி ஆற்றில்…

தஞ்சை மாவட்டம்: அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!!

வல்லம்: கொள்முதல் பணிகள் மந்தமாக நடப்பதால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 3.5 லட்சம் ஏக்கர் அளவிற்கு சம்பா,…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில் கல்லணைக்கால்வாய் பாலம் இடிப்பு!

தஞ்சை கல்லணைக்கால்வாயில் உள்ள இர்வீன்பாலம் நேற்று இடிக்கப்பட்டது. இங்கு ரூ.3 கோடியில் புதிதாக பாலம் கட்டப்படுவதையொட்டி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையொட்டி தஞ்சையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டது.…

தஞ்சை மாவட்டம்: பச்சைக்காளி – பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி!!

தஞ்சை, வெண்ணாற்றங்கரையில் கோடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களுள் ஒன்றாகும். இந்த கோவிலில் பச்சைக்காளி, பவளக்காளி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக…

தஞ்சை மாவட்டம்: வெப்பம் சாரா உணவு பதன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்!!

தஞ்சையில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப கழகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை மத்திய…

தஞ்சை மாவட்டம்: காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை முடி பூண்டார் நகர் பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார். ஆசாரி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வெண்ணிலா(வயது 29). இருவரும்…

தஞ்சை மாவட்டம்: ஒன்பது மாத கர்ப்பிணி 6 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை!!

பட்டுக்கோட்டையை அடுத்த முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அவருடைய மனைவி ஷீலாதாஸ் (வயது 29) குத்துச்சண்டை, தடகளம், வெயிட் லிப்ட், கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்றவர். தேசிய…

தஞ்சை மாவட்டம்: தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு!!

கும்பகோணத்தில் தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடைக்காலங்களில் வெப்பம்…

தஞ்சை மாவட்டம்: நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 31 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா!!

பேராவூரணியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 31 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். பேராவூரணியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழா…

தஞ்சை மாவட்டம்: மருத்துவ குணம் கொண்ட வரிமட்டி பிடிக்கும் பணியில் மீனவர்கள் ஆர்வம்!!

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட வரி மட்டி பிடிக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அதிராம்பட்டினம் கடல் பகுதி சேறு…