Tag: திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!!

மன்னார்குடி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றதா?, பயன்படுத்தப்படுகிறதா? என சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி மன்னார்குடி பஸ்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள…

திருவாரூர் மாவட்டம்: போதிய ஆசிரியர்கள் – அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்!!

மன்னார்குடி: அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு போதிய ஆசிரியர்கள் – அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். மன்னார்குடியை அடுத்த மேலவாசலில் உள்ள…

திருவாரூர் மாவட்டம்: காலி பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

மன்னார்குடி: காலி பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள்-விற்பனை ஆலோசகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்னார்குடியில் நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை…

திருவாரூர் மாவட்டம்: தூக்குப்போட்டு தபால் நிலைய ஊழியர் தற்கொலை!!

நீடாமங்கலம் சர்வமான்ய அக்ரஹாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது42). இவர் பூவனூர் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டில் சரவணன்…

திருவாரூர் மாவட்டம்: சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக…

திருவாரூர் மாவட்டம்: வெண்ணாற்று பாலப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் வையகளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற பள்ளி மாணவ- மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் வையகளத்தூர் ரயில்வே பாலத்தை கடந்து…

திருவாரூர் மாவட்டம்: அஜபா நடனத்துடன் தியாகராஜர் தேரில் எழுந்தருளினார்!!

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அதனுடன் விநாயகர், சுப்பிரமணியர்,…

திருவாரூர் மாவட்டம்: தூய்மை பணியில் 265 துப்புரவு பணியாளர்கள்!!

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தையொட்டி முன்னிட்டு நகராட்சி சார்பில் 265 துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தெரிவித்துள்ளார்.…

திருவாரூர் மாவட்டம்: கிருபாசமுத்திர பெருமாள் கோவில் தேரோட்டம்!!

நன்னிலம்: பேரளம் அருகே கிருபாசமுத்திர பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்த இழுத்தனர். பேரளம் அருகே உள்ள சிறுபுலியூர்…

திருவாரூர் மாவட்டம்: வடபாதிமங்கலத்தில் பழுதடைந்துள்ள அரசு பள்ளி கட்டிடம்!!

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வடபாதிமங்கலம், உச்சுவாடி, மாயனூர், பூசங்குடி, புனவாசல், கிளியனூர், சோலாட்சி, எள்ளுக்கொல்லை காலனி, மாதாகோவில் கோம்பூர்…