Tag: திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம்: நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் உண்ணாவிரதம்!!

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் திருவாரூரில் உண்ணாவிரதம் இருந்தனர். கூடுதல் சேமிப்பு மையம் திறக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல்…

திருவாரூா் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கடந்த 2 நாள்களாக நிலவும் பயோமெட்ரிக் இயந்திரக் கோளாறை சரி செய்யவேண்டும் எனக் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் கடந்த 2 நாள்களாக நிலவும் பயோமெட்ரிக் இயந்திரக் கோளாறை சரி செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டம் விளமல்,…

திருவாரூர் மாவட்டம்: ரெயில்வே கேட் 1 மணி நேரம் மூடப்பட்டதாள் மக்கள் அவதி!

நீடாமங்கலம் ரெயில்வே கேட் 1 மணி நேரம் நேற்று அதிகாலை மூடப்பட்டதால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரெயில் மற்றும் பஸ் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.…

திருவாரூர் மாவட்டம்: வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

திருவாரூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள்…

திருவாரூர் மாவட்டம்: மழைக்கு மத்தியிலும் குடை பிடித்தபடி வந்து வாக்களிக்கும் மக்கள்!!

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருவதால் மழைக்கு மத்தியிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு…

திருவாரூர்: 678 மாணவ மாணவிகள் பயன்படும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கம்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் நோச்சியூர் ஊராட்சி கிளாரவெளியின் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் 678 மாணவ மாணவிகள் பயன்படும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை…

திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! ’’10 பேர் கொண்ட கும்பலுடன் சதீஷை தாக்கி அவர் வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை அபகரித்து…

திருவாரூரில் 2 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உட்பட 5 மாணவர்களுக்கு கொரோனா!

திருவாரூரில் 2 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உட்பட 5 மாணவர்களுக்கு கொரோனா! திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளிகள் தொடங்கி 8 நாட்களுக்குள் மாணவர்களுக்கு தொடர்ந்து தொற்று பாதிப்படைந்து வருவதால்,…