Tag: நாகை மாவட்டம்

நாகை மாவட்டம்: பஞ்சநதிக்குளம் நெல் கொள்முதல் நிலைய உதவியாளர் பணியிடை நீக்கம்!!

நாகை மாவட்டம், வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்ததாக விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் முன்னாள்…

நாகை மாவட்டம்: போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரம்!!

வாய்மேடு: தலைஞாயிறு போலீஸ் துறை சார்பில் மணக்குடியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி முன்னிலை வகித்தார்.…

நாகை மாவட்டம்: நாகூர் அருகே மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பெண்கள் படுகாயம்!!

நாகை மீனவ கிராமத்தை சேர்ந்த பெண்கள் மீன்களை சரக்கு வாகனத்தில் கும்பகோணத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து விட்டு, பின்னர் அதே வாகனத்தில் ஊருக்கு திரும்பி வருவது…

தமிழக கடல் பகுதியில், காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது!!

வெளிப்பாளையம், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதால் காரைக்கால் மீனவர்கள், தமிழக கடல் பகுதியில் மீன்பிடிக்க கூடாது என நாகையில் நடந்த 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில்…

நாகையில், அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா!!

நாகப்பட்டினம், கல்வி கட்டணம் உயர்த்தியை கண்டித்து நாகையில், அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள்…

நாகை மாவட்டம்: கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்!!

வேதாரண்யம் தாலுக்கா, தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த கூட்டுறவு…

நாகை மாவட்டம்: கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!!

நாகை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனரும், மண்டல இணைப்பதிவாளருமான…

நாகை மாவட்டம்: எல்லை தாண்டி மீன் பிடித்த – இலங்கை மீனவர் படகுடன் கைது!!

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர் படகுடன் கைது செய்யப்பட்டார். கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் நுழைந்து மீன்பிடித்த இலங்கை…

நாகை மாவட்டம்: நகை, வெள்ளி பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு!!

நாகையை அடுத்த சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது50). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர் தாயார் மல்லிகாவுடன் தனது…

நாகை மாவட்டம்: 3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை!!!

3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து நாகை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். நாகையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி கடந்த…