Tag: நாகை

நாகை:அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தக்கோரி நாகையில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு சி.ஐ.டி.யூ. அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை…

நாகை: சிந்தாமணியில் புதிதாக துவங்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வட்டார ஆட்மா தலைவர் ஏ. தாமஸ் ஆல்வா திறந்தார்.

நாகை மாவட்டம், கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணியில் புதிதாக துவங்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கீழையூர் வட்டார ஆட்மா தலைவர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன்…

நாகை:வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்

நாகை:வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த…

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்; நாகையில் 9 பேர் கைது: 2 கார்கள் பறிமுதல்

நாகப்பட்டினம்: இலங்கைக்கு கடத்துவதற்காக கார்களில் கொண்டு வந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சாவை நாகையில் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்து, 9 பேரை கைது…

நாகை அருகே கடன் தருவதாக கூறி பொது மக்களிடம் பணத்தை வசூல் செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு தர்ம அடி.!

நாகை மாவட்டத்தில் கடந்த 15 தினங்களாக டி.எப்.சி. என்ற தனியார் நுண்கடன் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கிராமங்களில் சுய உதவிக்குழு கடன் வழங்குவதாக வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.…

மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10,000 ஏக்கர் சம்பா சேதம்: மயிலாடுதுறை, நாகை விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் வயலில் தேங்கிய மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் சேதமானது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தைப்படுகை, திட்டுப்படுகை,…

நாகை: அரசு கல்லூரியின் அடிப்படை வசதிகள் பூர்த்தியாவது எப்போது? என மக்கள் வேதனை.

நாகப்பட்டினம்: நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.…

நாகை: குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை திருடி விற்ற போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவு.

நாகையில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை திருடி விற்ற போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். நாகையில், சாராய…

நாகை: இ.ஜி.எஸ். கல்லூரியில் 100% தடுப்பூசி போட்ட மாணவ, மாணவியர்கள். மக்கள் வெகுவாக பாராட்டு

கொரோனா பரவலை தடுக்க நாகை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாகையில் உள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியின் ஒரு வகுப்பறையில் உள்ள…

நாகை மாவட்ட ஆட்சியா் தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு…

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் புதன்கிழமை தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில், அரசு…