Tag: பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டை அருகே அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை எம்எல்ஏ பாண்டியன் வழங்கினார்

பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை ஊராட்சியில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு மற்றும் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் பேராசிரியர்…

பரங்கிப்பேட்டையில் ஒன்றிய நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய நகர திமுக சார்பில் கோடை காலத்தை ஒட்டி பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது இதற்கு நகர செயலாளர்…

பரங்கிப்பேட்டை பேரூராட்சி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கடலூர் கிழக்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக பேரூராட்சி கவுன்சிலர் இந்துமதி சந்தர் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல்…

பரங்கிப்பேட்டை அருகே மதுரை காளியம்மன் கோவிலில் 132 ஆம் ஆண்டு ஆடிமாத திருவிழா

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம் எல் ஏ.வுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சி சேர்ந்த பஞ்சங்குப்பம்..கிராமத்தில்.புகழ்மிக்க…

பரங்கிப்பேட்டையில் தொல்லியல் துறை சார்பாக அருங்காட்சியகம் – தமிழ்நாடு அரசு

“மைசூர் மன்னர் ஹைதர் அலியின் தலைமையில் 100 பீரங்கிகள், 80 ஆயிரம் வீரர்களுடன் 1780 முதல் 1784 வரை இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்ற காலத்தில்,…

பரங்கிப்பேட்டை: போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அப்புறபடுத்தி வண்டியில் ஏற்றினார்கள்!

பரங்கிப்பேட்டையில் பிரதான சாலையான பேருந்து நிறுத்தம்-அரசு மருத்துவமனை சாலையில் போக்கு வரத்துக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அப்புறபடுத்தி வண்டியில் ஏற்றினார்கள். மருத்துவமனை, வாத்தியாப்பள்ளி, அன்னங்கோயில்…

பரங்கிப்பேட்டையில் விரைவு ரயில்கள் நிற்க வேண்டும் என கோரிக்கை !

நூற்றாண்டுகளை கடந்த, பழமை மிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் துவக்க காலத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றன. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சென்னை, திருச்சி, விழுப்புரம்,…

கடலூர்:பரங்கிப்பேட்டை அருகே கோழிப்பணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிகள் இறந்தன.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். விவசாயி. இவர், தனக்கு சொந்தமான இடத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில்…

புதுக்குப்பம் கடற்கரையில் 17-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – அதிமுக மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ அஞ்சலி!

17-ஆண்டுகளுக்கு முன்பு 2004 ஆண்டு டிசம்பர் 26 ல் உலகை உலுக்கிய சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சி கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்ற…

பரங்கிப்பேட்டை அருகே கார் மோதி வாலிபர் பலி.

பரங்கிப்பேட்டை அருகே சேவாமந்திர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 25). இவர் பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து முட்லூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பரங்கிப்பேட்டை ரெயிலடி அருகே…