Tag: பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தொடக்கம்

கடலூர் மாவட்டத்தில் 1 முதல் 12- ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் இன்னும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. ஏற்கனவே அரசு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நடப்பு…