Tag: பிணமாக மிதந்த என்ஜினீயர்

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அருகே கோவில் குளத்தில் பிணமாக மிதந்த என்ஜினீயர்-போலீஸ் விசாரணை.

மந்தாரக்குப்பம் அடுத்த வடக்குவெள்ளூரில் உள்ள சிவன்கோவில் குளத்தில் நேற்று ஒரு வாலிபர் பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…