Tag: புதிய வகை பூச்சித் தாக்குதலால் பருத்தி சாகுபடி பாதிப்பு

சீா்காழி பகுதியில் புதிய வகை பூச்சித் தாக்குதலால் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை!

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தை இறுதியில் தொடங்கும் பருத்தி சாகுபடி தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோவில் மருவத்தூா்…