Tag: புவனகிரி

புவனகிரி:ரூபாய் 32 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டு ஒன்றிய செயலாளர் திறந்து வைத்தார்!

புவனகிரி அருகே லால்புரம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் புதிதாக இரண்டு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு…

கடலூர்:புவனகிரி அரசு மருத்துவமனையில் ரூ..5கோடியில் கூடுதல் கட்டிடம் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!

புவனகிரி அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதை தமிழக அரசு புவனகிரி அரசு…

புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற 3-வது வார்டு கவுன்சிலர்…

புவனகிரி:க.ஆலம்பாடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழா

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள க.ஆலம்பாடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா நடைபெற்றது இத்திட்டத்தை தமிழக முதல்வர்…

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அஇஅதிமுக புவனகிரி நகர கழகம் சார்பில்,திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புவனகிரி பாலம் முகப்பில் உள்ள புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு புவனகிரி பேரூராட்சி கழக செயலாளர் S.செல்வகுமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,இனிப்பு வழங்கப்பட்டது.…

புவனகிரி: தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரணம்.

புவனகிரி: தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரணம். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குவிருதாங்கன் நல்லூர்…

புவனகிரி அருகே சி.சாத்தாப்பாடி கிராமத்தில் ஜெய்பீம் இரவு பாடசாலை தொடக்கவிழா!

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சி.சாத்தாப்பாடி கிராமத்தில் தமிழர் கல்வி மீட்சி பேரவையின் நிறுவனர் எழுத்தாளர் முனைவர் சா.சீ. ஜோதிமணி ஒருங்கிணைந்த ஜெய்பீம் இரவு பாடசாலை தொடக்கவிழா…

புவனகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார்…

புவனகிரி: பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் புதிய காவல் நிலையம் வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பி.முட்லூர் மற்றும் சி.முட்லூர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் பராமரிக்கும் வகையிலும், குற்ற சம்பவங்களை தவிர்க்கும்…

புவனகிரி அருகே வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பம்; நண்பர் கைது

புவனகிரி அருகே வாலிபர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அவரை கல்லால் அடித்துக் கொன்றது அம்பலமாகி…