Tag: மயிலாடுதுறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 400 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் வாகன ஓட்டி கைது.

மயிலாடுதுறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 400 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் வாகன ஓட்டி கைது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சாராயம் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில் நல்லாவூர் ஆற்றுப்பாலம் அருகே…