Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: பொது தொழிலாளர் சங்க கொடியேற்று விழா!!

மயிலாடுதுறையில், பொது தொழிலாளர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு சங்க…

மயிலாடுதுறை மாவட்டம்: மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்!!

அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் லலிதா கூறினார். செம்பனார்கோவிலில் அறிஞர் அண்ணா ஊராட்சி ஒன்றிய…

மயிலாடுதுறை மாவட்டம்: மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி!!

மயிலாடுதுறை அருகே, ஆனதாண்டவபுரம் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி நடைபெற்றது மயிலாடுதுறை அருகே, ஆனதாண்டவபுரம் ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: மே தின கிராம சபை கூட்டம்!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் மேக்கிரிமங்கலம் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு…

மயிலாடுதுறை மாவட்டம்: குருமகா சன்னிதானம் பாதயாத்திரை புறப்பட்டார்!!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் வருகிற மே மாதம் 8-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்வதற்காக தருமபுரம் ஆதீனம்…

மயிலாடுதுறை மாவட்டம்: சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் ஓவிய கண்காட்சி!!

பொறையாறு, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள தமிழறிஞர் வரலாற்று சிறப்புமிக்க சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் மேல்தளத்தில் “ரேகை” என்ற தலைப்பில், ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சி நேற்று தொடங்கியது.…

மயிலாடுதுறை மாவட்டம்: வேட்டங்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

கொள்ளிடம் அருகே, வேட்டங்குடி ஊராட்சியில், பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வேட்டங்குடி-கூழையார் சாலையை மேம்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு அதற்கான பணி…

மயிலாடுதுறை மாவட்டம்: மாரியம்மன் கோவில் குடமுழுக்கு!!

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே, புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கடந்த 25-ந் தேதி விநாயகர் பூஜை,…

மயிலாடுதுறை மாவட்டம்: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு!!

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. குத்தாலம், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு குத்தாலம் குடிமைப்பொருள் வழங்கல்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஒன்றியக்குழு கூட்டம்!!

பொறையாறு, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார…