மயிலாடுதுறை மாவட்டம்: லாரி மோதி வாலிபர் பலி!!
கொள்ளிடம் அருகே, உள்ள அகரஎலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகன் வினோத் (வயது 33). இவர் நேற்று முன்தினம் இரவு அகரஎலத்தூர் கிராமத்திலிருந்து வடரங்கம் நோக்கி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கொள்ளிடம் அருகே, உள்ள அகரஎலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகன் வினோத் (வயது 33). இவர் நேற்று முன்தினம் இரவு அகரஎலத்தூர் கிராமத்திலிருந்து வடரங்கம் நோக்கி…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன்(செவ்வாய்), தன்வந்திரி…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று ஒரு திருமணம் நடைபெற்றது. வழக்கமாக திருமண விழாவில் பங்கேற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு…
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா…
மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் கூடுதல் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் உள்ள ரேஷன்…
மணல்மேடு அருகே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த அழகன்தோப்பு…
திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு பவுன்ராஜ் உள்பட 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி…
மயிலாடுதுறை அருகே, உள்ள முளப்பாக்கம் அய்யனார் கோவில் திடலில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சிக்குட்பட்ட வடக்குத் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.…
மயிலாடுதுறையில், ம.தி.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமை தாங்கினார். அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மகாலிங்கம், கொள்கை விளக்க அணி…