மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் பேரூராட்சி பகுதியில் தூய்மைப்பணி!!
குத்தாலம், மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி…