Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: கிராம அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலை மறியலில் ஈடுபட்ட 375 பேர் கைது!!

மயிலாடுதுறை, தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் அவதிப்பட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 375…

மயிலாடுதுறை மாவட்டம்: 14 பவுன் நகைகள்- ரூ.22 ஆயிரம் கொள்ளை!!

மணல்மேடு, அருகே ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்…

மயிலாடுதுறை மாவட்டம்: வன்புருஷோத்தம பெருமாள் கோவிலில் தேரோட்டம்!!

திருவெண்காடு, அருகே நாங்கூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வன்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான…

மயிலாடுதுறை மாவட்டம்: வயலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை!!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த முடிகண்டநல்லூர் மேலதெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது62). விவசாயி. இவர் சம்பா சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டதாலும், தற்போது கோடைக்காலத்தில் விதைக்கப்பட்ட உளுந்து மற்றும்…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.1.17 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்!!

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு கிராம ஊராட்சிகளில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறுவன், போக்சோ சட்டத்தில் கைது!!

மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் போலீஸ் சரகத்தை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை,…

மயிலாடுதுறை மாவட்டம்: கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் பொருட்கள் சேதம்!!

கொள்ளிடம், அருகே கூரை வீடு எரிந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. கொள்ளிடம், அருகே வேட்டங்குடி ஊராட்சி வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்…

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை!!

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீர்காழியில் தமிழக…

மயிலாடுதுறை மாவட்டம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்!!

சீர்காழி கரிக்குளம் முக்கூடல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பிரகாஷ் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு…