Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் திருக்கல்யாணம்!!

பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை, அருகே…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆசிரியையின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது!!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே நல்லுச்சேரி கூடலூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்த விக்டர் வினோத்குமார் (வயது 35). இவரது மனைவி புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட் (37).…

மயிலாடுதுறை மாவட்டம்: ஸ்கூட்டர் திருடிய 2 பேர் கைது!!

மயிலாடுதுறை, செங்கமேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜூ மனைவி சூர்யா (வயது 33). இவர் கடந்த 14-ந் தேதி தனது வீட்டின் வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்று…

மயிலாடுதுறை மாவட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

சீர்காழியில் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலக வளாகத்தில் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளரை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: பெட்டிக்கடைக்காரருக்கு கத்திக்குத்து!!

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார்(வயது32). இவர் பேரளம் அருகே உள்ள போழக்குடியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்துபவர் பத்மநாதன்(41).…

மயிலாடுதுறை மாவட்டம்: குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்!!

கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே ஆற்றங்கரை தெரு உள்ளது. இந்த தெருவின் வழியாக பூமிக்கடியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் மூலம் கொள்ளிடம் சந்தப்படுகை,…

மயிலாடுதுறை மாவட்டம்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு…

மயிலாடுதுறை மாவட்டம்: மணல்மேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மணல்மேடு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணல்மேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணல்மேடு பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

மயிலாடுதுறை மாவட்டம்: மேலையூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு காவடி எடுத்த பக்தர்கள்!

பொறையாறு: செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாசி மக உற்சவம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு ஆராதனை நடந்தது. பின்னர்…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.25 லட்சத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணிகள்!

மணல்மேட்டில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் கண்மணி அறிவடிவழகன் தொடங்கி வைத்தார். நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில்…