Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்!

மயிலாடுதுறை அருகே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை அருகே நீடூர்- கங்கணம்புத்தூர் கிராமத்தில் ஜின்னா தெருவில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து…

மயிலாடுதுறை மாவட்டம்: கொசு மருந்து அடிக்கும் பணி!

ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம், அம்பேத்கர் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவி!!

மகளிர் தின விழாவையொட்டி ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவிகளை பெண் போலீசார் வழங்கினர். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் அருமை இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற முதியோருடன்…

மயிலாடுதுறை மாவட்டம்: மூலப்பொருள் சேமிப்பு கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மக்கள் மசோதா கட்சி சார்பில் அதன் தலைவர் ரூபன், துணைத்தலைவர் பாபுசங்கர், மாநில செயலாளர் சுந்தரராஜன், மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், வக்கீல்…

மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை!!

தரங்கம்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இந்த நிலையில் கடல் சீற்றமாக இருப்பதால் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை…

மயிலாடுதுறை மாவட்டம்: ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும்!!

சீர்காழி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி,…

மயிலாடுதுறை மாவட்டம்: பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்தது தமிழகஅரசு!!

பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய மண்டல, மாவட்ட வாரியாக சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன்…

மயிலாடுதுறை மாவட்டம்: அதிகபட்சமாக 53 மி.மீ. மழை பதிவானது!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 53 மி.மீட்டர் மழை பதிவானது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

மயிலாடுதுறை மாவட்டம்: திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் வீணாவதாக விவசாயிகள் கவலை!

சீர்காழி அருகே, கலெக்டரின் உத்தரவை மீறி திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகிறது. அங்கு நெல் மணிகள் வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள் – கலெக்டர் லலிதா!!

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என கலெக்டர் லலிதா கூறினார். தாட்கோ மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட விவசாயிகள் தங்கள் நில…