Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: 5 அடி உயர பனி லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு!!

மயிலாடுதுறை, கூறைநாடு அருகில் அறுபத்து மூவர் பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி பா.ஜ.க. சார்பில் 5 அடி உயரத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன்கோவிலில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், விவசாயிகள் தங்களது பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் தொடர்பாக இரண்டு நாட்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: மயூரநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி!!!

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மயூரநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது நாளாக நாட்டியாஞ்சலி நடந்தது. இதில் மயிலாடுதுறை ஷண்முகா…

மயிலாடுதுறை மாவட்டம்: உக்ரேனில் சிக்கியிருக்கும் தனது மகளை மீட்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவில் கோவாஞ்சேரியை சேர்ந்த ஆனந்தன், கவிதை ஆகியோரின் தம்பதியினருக்கு 23 வயதான மகள் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ஆர்த்திகா இவர் உக்ரைன்ல்…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை வாலிபருக்கு வலைவீச்சு!!

முகநூலில் பெண்ணின் ஆபாச படத்தை பதிவிட்ட மயிலாடுதுறை வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் எம்.சி.பள்ளி அருகில் வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி!!

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சீர்காழி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சீர்காழி புதிய…

மயிலாடுதுறை மாவட்டம்: 1108 லிங்கத்தால் மகாசிவராத்திரி பூஜை!!!

குத்தாலம் ஓம்காளீஸ்வரர் கோவிலில் 1108 லிங்கத்தால் மகாசிவராத்திரி பூஜை நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம்; குத்தாலம் ஓம்காளிஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மண்ணாலான 1108 சிவலிங்கம்…

மயிலாடுதுறை மாவட்டம்: 4300 மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் ஒருவர் கைது!!

காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கண்டித்து சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் பெரியார் திராவிடர்…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை அருகே, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது!!

மயிலாடுதுறை அருகே, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமரா மூலம் அவர் சிக்கினார். மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர்…