Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கிய பாஜகவினர்..

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களின் அயராத உழைப்பையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி, உயிரைப்…

லக்கிம்பூரில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் அஸ்தி – மயிலாடுதுறையில் விவசாயிகள் அஞ்சலி…

மயிலாடுதுறை வந்தடைந்த உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர். இது, காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்திய வேதாரண்யத்தில்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய…

மயிலாடுதுறையில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்- ஆட்சியர் லலிதா.

விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம அளவில் நாளை 27.10.2021-ம் தேதி முதல் சிறப்பு முகாம்…

சீர்காழியில் மரக்கன்றுகளை நட்டுவைத்து மண் வளத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க வேண்டும்-அமைச்சர் மெய்யநாதன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா, நலம் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.…

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு-போலீசார் விசாரணை.

கொள்ளிடம் அருகே பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 கோழிகள் கருகி செத்தன. அந்த கோழிப்பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி…

சீர்காழியில் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பாக குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நிம்மதி ஊராட்சியில் நலம் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பாக 3 குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை…

மயிலாடுதுறை: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்-சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மெயின் ரோட்டில் ஒரு கேட்டரிங் சர்வீஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மயிலாடுதுறை வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் அரவிந்தன்(வயது 22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா-அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது நூலகக் கட்டிடம்,…

மயிலாடுதுறையில் அரசு பேருந்து ஓட்டுநராக சட்டமன்ற உறுப்பினர்!

மயிலாடுதுறையிலிருந்து மாப்படுகை சோழம் பேட்டை குத்தாலம் வழியாக ஆடுதுறை வரை புதிய நகரப்பேருந்து இயக்கப் பட்டது இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்படவேண்டும் என பொதுமக்களின் பல…