Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் இந்திய மருத்துவர் சங்க டாக்டர்களின் மாரத்தான் போட்டி- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.சுகுணாசிங் துவக்கி வைத்தார்.

இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் பங்கேற்ற கிழக்கு மண்டல அளவிலான கேம்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் மீட் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதன் முதல் பகுதியாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.…

மயிலாடுதுறை அருகே 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை அருகே அதிமுக மற்றும் பாமகவை சேர்ந்த ஐம்பதுக்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் திருப்பூர் குமரன் பிறந்த நாள் நிகழ்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நகரில் மயிலாடுதுறை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக திருப்பூர் குமரன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடிகாத்த குமரனின் திருவுருவ…

மயிலாடுதுறை அருகே சாராயம்-மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை நடைபெறாமல் கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில், போலீஸ்…

செம்பனார்கோயில் ஊராட்சி 30 ஆவது வார்டு ஒன்றியக்குழு வேட்பாளருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. வாக்குசேகரித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோயில் ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திராபாடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளின் வார்டு எண் 30 ஒன்றியக்குழு வேட்பாளர் செ.செல்வத்தை ஆதரித்து…

மயிலாடுதுறை: ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ ராஜ்குமார் பங்கேற்பு.!

மயிலாடுதுறை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு. நல்லத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வளத்தை பாதுகாக்க…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பதானயிருப்பு ஊராட்சியில் கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பங்கேற்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ஒன்றியம் செம்பதானயிருப்பு ஊராட்சியில் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜோதி பவுண்டேஷன் சார்பில் ஐந்தாம் கட்ட பனை விதை நடும் விழா.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் வழங்கிய பனை விதையினை மயிலாடுதுறையிலிருந்து வானாதராஜபுரம், அஞ்சலாறு, கதிராமங்கலம் வரை நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி…

மயிலாடுதுறை: கிளியனூர் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர் மாணவர்களை கண்டித்ததால் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் தள்ளுமுள்ளு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியான கிளியனூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த்துறையில்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 153 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 153 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்…