Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டநாதபுரம், திட்டை, சீர்காழி, திருவெண்காடு, மணிக்கிராமம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சிதிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆய்வு செய்தார்.சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,04,405 டன் குறுவை நெல் கொள்முதல்-84,726 டன் அரவைக்கு சிவகங்கை அனுப்பப்பட்டுள்ளது

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை அறுவடை துவங்கி நேற்றுமுன்தினம் வரை 1 லட்சத்து நான்காயிரத்து 405 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 84 ஆயிரத்து…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை ஊழியர்களிடையே மோதல்: ஒருவர் படுகாயம்; 3 பேர் கைது

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஊழியர்களிடயே ஏற்பட்ட மோதலில், ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கட்டுகட்டும் பிரிவில் தஞ்சாவூர்…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோயில் ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திராபாடி, திருக்களாச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளின் வார்டு எண் 30 ஒன்றியக்குழு வேட்பாளர் செ.செல்வத்தை அறிமுகம்…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சாலையை சூழ்ந்த மரங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி-அப்புறப்படுத்த வலியுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்திலிருந்து மதுரைமாதிரவேளூர் செல்லும் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் இருபுறங்களிலும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு மரக் கிளைகள் மற்றும் செடிகள்…

கொள்ளிடம் பகுதியில் போதிய சம்பா நெல் விதைகள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்.!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் முதலைமேடு, எருக்கூர், கொள்ளிடம் ,கடவாசல், ஆகிய இடங்களில் வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன.இம்மையங்களில் குறுகிய கால நெற்பயிர்களுக்கான விதை நெல்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ரெயில்- பஸ் மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ரெயில்- பஸ் மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் 510…

நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.1½ கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையிலான…

பொறையார் ராஜிவ்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல் போராட்டம்-300-க்கும் மேற்பட்டோர் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் ராஜிவ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மின்சார திருத்த…

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட அமமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்.!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட…