Tag: மயிலாடுதுறை

சீர்காழியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டான்குடி சாலை கோவில்பத்து என்ற இடத்தில் சாலையோரம் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் சாலையோரம்…

மயிலாடுதுறை: தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பராம்பரிய உணவு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பராம்பரிய உணவு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.மயிலாடுதுறை மாவட்ட…

மயிலாடுதுறை: தடுப்பூசி பற்றாக்குறையால் இலக்கை எட்டாமல் போன மயிலாடுதுறை மாவட்டம்…!

’’மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 41,235 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா…

மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்தார். சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

திருவாவடுதுறையில் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்தார். சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஊராட்சி டி.மேலக்கடை முடுக்குத்…

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட தகராறில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீஸ்காரர் உள்பட 4 பேர் மீது வழக்கு..!

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட தகராறில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீஸ்காரர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீர்காழி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதி…

மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள குழந்தைகள் மையதில் மின்சார வசதி மற்றும் கழிவறை வசதி அமைத்து கொடுக்க கோரிக்கை!.

மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள குழந்தைகள் மையதில் மின்சார வசதி மற்றும் கழிவறை வசதி அமைத்து கொடுக்க கோரிக்கை!. மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரிக்கு…

மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் உயிரிழப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஊராட்சி முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலியபெருமாள்(88), மாரியம்மாள் (82) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற…

மயிலாடுதுறை:சீர்காழி அருகே கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் சம்பா சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு!. விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

மயிலாடுதுறை:சீர்காழி அருகே கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் சம்பா சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு!. விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை! மயிலாடுதுறை மாவட்டம் சீழ்காழி அருகே கிளை…

மயிலாடுதுறை:வானாதி ராஜபுரம் அரசு பள்ளியில் ஜேசிஐ வார விழா. கொரோனா குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்திய அரசு சித்த மருத்துவர்!

மயிலாடுதுறை:வானாதி ராஜபுரம் அரசு பள்ளியில் ஜேசிஐ வார விழா. கொரோனா குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்திய அரசு சித்த மருத்துவர்! குத்தாலம், செப்டம்பர்- 11;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்…