Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: திமுக மூத்த முன்னோடி சிலை திறப்பு விழா.!- தமிழ்நாடு அரசு தலைமை கொரடா, மயிலாடுதுறை எம்பி பங்கேற்பு.!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பழைய கொண்டு ஊராட்சியில் மறைந்த திமுக மூத்த முன்னோடி கலியபெருமாள் திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பூம்புகார் சட்டமன்ற…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தஞ்சை மண்டல மாணவரணி மறுமலர்ச்சி திமுக சிறப்பு ஆலோசனைக் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை மண்டல மாணவரணி மறுமலர்ச்சி திமுக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை…

மயிலாடுதுறை: சூரிய ஒளியைக் கொண்டு ஓவியம் தீட்டும் இளைஞர் குவியும் பாராட்டுகள்!

இந்தியாவிலேயே முதன்முதலாக உருப்பெருக்கி கண்ணாடி மூலம் சூரிய ஒளியால் மரப்பலகையை கருக செய்து ஓவியம் படைத்து வருகிறார், மயிலாடுதுறை தோப்பு தெருவை சேர்ந்த 30 வயதான இளைஞர்…

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என பூம்புகாரில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம்.

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என பூம்புகாரில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைமை மீனவ கிராமமான பூம்புகாரில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா…

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா!.

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா!. மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட…

மயிலாடுதுறை: சுருக்கு மடி மற்றும் இரட்டை மடி வலைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- தரங்கம்பாடியில் நடைபெற்ற 6 மாவட்ட மீனவ கிராம நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண மண்டபத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிரான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை,…

மயிலாடுதுறை: கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனீஸ்வர சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், கீழ்மாத்தூர் ஊராட்சி, ஒட்டங்காடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனிஸ்வர சுவாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டு…

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் கஞ்சா விற்பனை-3 பேர் கைது.!

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல்…

தமிழில் அர்ச்சனை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை வரவேற்பு.!

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தலைவர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் அன்னை தமிழில்…