Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்களை குறிவைத்தே அதிகளவில் ஆன்லைன் மோசடிகள்- மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் த.பாலமுருகன்.

மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்களை குறிவைத்தே அதிகளவில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது என்றாா் மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் த. பாலமுருகன். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆன்லைன்…

மயிலாடுதுறையில் வா்த்தகா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் வா்த்தகா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா தொடங்கி வைத்தாா். மயிலாடுதுறையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரத்தின் 3-ஆம் நாள்…

மயிலாடுதுறை: மணல்மேடு பேரூராட்சியில் கொரோனா விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிப்பு..!

கொரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி, மணல்மேடு பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதற்கு தடை -நேற்று ஆடிப்பெருக்கை கொண்டாடிய புதுமணத் தம்பதியர்கள்.!

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி பெருக்கை கொண்டாட தடை. ஒரு சில திருமணமான தம்பதிகள் பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்திற்க்கு சென்று ஆடி பெருக்கை…

சீர்காழி: திருவெண்காடு சுவேதஸ்யேவரசுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திருவெண்காடு ஊராட்சி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் சுவேதஸ்யேவரசுவாமி திருக்கோயில் ஆலயம் நிர்வாகம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில்…

மயிலாடுதுறை: குப்பைகளை உரமாக்கும் இயந்திரம்; ஊராட்சியின் முயற்சிக்கு விவசாயிகள் வரவேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தைகால் பகுதியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மயிலாடுதுறை…

சீர்காழியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை..!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் ஆன்மீக அமைப்பினர் சார்பில் ஸ்டெச்சர் மற்றும் நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகர் தலைமை வகித்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகளிர் சுய உதவிகுழு கடனை திருப்பி செலுத்த பெண்ணின் கணவர் அடித்துக் கொலை.!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகளிர் சுய உதவிகுழு கடனை திருப்பி செலுத்த பெண்ணின் கணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தலாம் அருகே தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.!

குத்தாலம் ஒன்றியம் கப்பூர் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார் மயிலாடுதுறை மாவட்டம்…