மயிலாடுதுறை அருகே ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு கடனை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை நீடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான திட்ட விளக்கம் மற்றும் உறுப்பினர் கல்வித் திட்ட முகாம்…