Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நடிகர் விவேக் இன் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு

மயிலாடுதுறை, ஏப்ரல்- 18,:மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் நலத்திட்டங்கள் உதவி செய்து வரும் கர்ணசூர்யோதயம் அறக்கட்டளையின் சார்பில் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக்கின்…

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அம்பேத்கரின் பிறந்த நாளை கொண்டாடுமாறு தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு…

மயிலாடுதுறை:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை, ஏப்ரல்- 15:மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர்…

மயிலாடுதுறை: ரூ.8 கோடியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி -மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 750 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.8 கோடியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார் மயிலாடுதுறை மயிலாடுதுறை…

மயிலாடுதுறை:குத்தாலம் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

குத்தாலம் ஏப்ரல் 08;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை:அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அதிரடி ஆய்வு

தரங்கம்பாடி, ஏப்ரல்- 12:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டீ.மணல்மேடு மற்றும் காட்டிச்சேரி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மயிலாடுதுறை…

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை சுற்றி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி

தரங்கம்பாடி, ஏப்ரல்- 09:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையையொட்டி வரலாற்று சின்னமாக போற்றப்படும் டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. இந்த சுற்றுலா மையத்திற்கு தினமும் வெளிநாடு, வெளிமாநில மற்றும் வெளி…

தரங்கம்பாடியில் அனாதை பிணத்தை அவரது மதப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்

தரங்கம்பாடி, ஏப்ரல் 8;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமது என்பவர் பொரையாறில் இயங்கி வரும் மனிதநேய அரவனைப்பு இல்லத்தில் பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களு…

மயிலாடுதுறை:வெளி மாநில தொழிலாளருக்கான விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம் பந்தல் (பால் பண்ணை அருகில் ) புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஒரே…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஊர்க்காவல் படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி பதவி ஏற்பு;

மயிலாடுதுறை, ஏப்ரல்- 06;தமிழகத்தின் 38 வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஊர்காவல் படை வட்டாரத்…