மயிலாடுதுறை:கேஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை, மார்ச்- 08:மத்திய அரசு மாதந்தோறும் கேஸ் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களை வஞ்சிப்பதாக கூறி மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில் உள்ள காமராஜர் மாளிகை…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை, மார்ச்- 08:மத்திய அரசு மாதந்தோறும் கேஸ் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களை வஞ்சிப்பதாக கூறி மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில் உள்ள காமராஜர் மாளிகை…
மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர்…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.…
செம்பனார்கோவில், மார்ச்- 05;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை பள்ளியின் செயலாளர் டாக்டர்.வீரபாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது. பூம்புகார்…
மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம். ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள தாலி ஆடை முகூர்த்த மாலை உள்ளிட்ட மணமக்களுக்கு சீர் வரிசை எடுத்து…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏபி மகாபாரதி தலைமையில் செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் குத்தாலம், கொள்ளிடம் ,சீர்காழி ஆகிய…
தரங்கம்பாடி, மார்ச்-01: இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட தரங்கம்பாடி மீனவர்களை பூம்புகார் எம்எல்ஏ நிவேத எம். முருகன் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த…
மயிலாடுதுறை திருக்கடையூர் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை…
ரயில்களில் கோச் பொசிஷன் என்று சொல்லப்படுகின்ற ரயில் பெட்டிகள் வரிசைப்படுத்துதல் அடிக்கடி மாறுதலுக்கு உட்படுத்தப்படுவது ரயில் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. தற்பொழுது பேருந்து பயணத்தை தவிர்த்து…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின்…