Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் ஏலம் விடும் நிகழ்ச்சி

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 100 குவிண்டால் நெல் ரூ.2¼ லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. மயிலாடுதுறை பொறையாறு: செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 100 குவிண்டால் நெல் ரூ.2¼…

திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படுமா? என அப்பகுதி மீனவர்கள் எதிர்பார்ப்பு!

திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படுமா? என அப்பகுதி மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மயிலாடுதுறை சீர்காழி: திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படுமா?…

மயிலாடுதுறை:அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுடன் புகையில்லா பொங்கல் திருநாளை கொண்டாடினர்

மயிலாடுதுறை, ஜனவரி- 13;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, அகராதனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புகையில்லா பொங்கல் திருநாள் பண்டிகை பள்ளி மேலாண்மை குழு தலைவர்…

மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலைகள் அணிந்து மாணவ மாணவிகள் விழாவை கொண்டாடினார்கள். மாணவிகள்…

மயிலாடுதுறை மாவட்டம், மடப்புரத்தில் களைக்கட்டும் சமத்துவ பொங்கல்

மடப்புரம் :ஜனவரி-13 மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம்,மடப்புரம் ஊராட்சியில் பொங்கலின் முக்கியத்து வத்தையும்,பண்டிகை சாராம்சங்களையும் நம் தமிழர் பண்பாடான சமூக நல்லிணக்கம்,மனிதநேயத்தை பேணி காக்க ஊராட்சி மன்ற…

மயிலாடுதுறை: செம்பனார்கோயில் வட்டார உணவு விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டாரத்தின் உணவு பாதுகாப்பு அலுவலர் & தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.தி. அன்பழகன், தை பொங்கல்…

மயிலாடுதுறை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழக் கிழமைகள் தோறும் மாவட்ட முன்னோடி முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூகபாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி…

மயிலாடுதுறை தீப்பாய்ந்தான் அம்மன் காவேரி பாலத்தின் இணைப்பில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளம்.உடன் சரிசெய்ய சமூக ஆர்வலர் வேண்டுகோள்!

மயிலாடுதுறை தீப்பாய்ந்தான் அம்மன் காவேரி பாலத்தின் இணைப்பில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் பொது மக்களுக்கு பெரும் சிரமம் -உடன் சரிசெய்ய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பொதுப்பணித்துறைக்கு வேண்டுகோள்! மயிலாடுதுறையில்…

மயிலாடுதுறை:2.81 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்

மயிலாடுதுறை, ஜன- 09;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக…

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கல்!

மயிலாடுதுறை, ஜன 9: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000/- தொகையை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும்…