Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே விளை நிலங்களை உப்புநீர் சூழ்ந்துள்ளது. விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை கொள்ளிடம் அருகே விளை நிலங்களை உப்புநீர் சூழ்ந்துள்ளது. இந்த பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். உப்பனாறு மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை:மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு

மயிலாடுதுறை, அக்டோபர்-01: தேர்தல் முன்விரோதம் காரணமாக மூவரைத் தாக்கி, வீட்டை சேதப்படுத்திய 7 இளைஞர்களுக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா…

மயிலாடுதுறை : தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம்

தரங்கம்பாடி,அக்.1: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி தலைமை வகித்தார், துணைத்…

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

தரங்கம்பாடி, அக்.1:திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில்…

சீர்காழி அருகே 12 ஆண்டுகளாக இணைப்பு சாலை இல்லாமல் அவதி. இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் 12 ஆண்டுகளாக இணைப்பு சாலை இல்லாமல் உள்ள பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி அருகே…

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே வீட்டின் மீது பஸ் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி மரணம்!

மயிலாடுதுறை கொள்ளிடம்; கொள்ளிடம் அருகே வீட்டின் மீது பஸ் மோதிய விபத்தில் வீட்டின் இருந்த மின் வயர் பஸ்சில் சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.…

கோவை மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்ட நமது நாகை வள்ளுவர் குல சங்கம் பங்கேற்பு

செப்டம்பர் :28 கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்ட நமது நாகை வள்ளுவர் குல சங்கத்தின் மாவட்ட தலைவர்…

மயிலாடுதுறை: கொங்கானோடை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.

தரங்கம்பாடி, செப்டம்பர்- 28;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாடை கிராம ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் ரேஷன் கடை…

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் அருகே மாயமான டிரைவர், ஆற்றில் பிணமாக கண்டெடுப்பு!

செம்பனார்கோவில் அருகே மாயமான டிரைவர், ஆற்றில் பிணமாக கிடந்தார். இவரை யாராவது கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

மயிலாடுதுறை: எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் கிராமப்புற தொடர்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கு நிதியுதவி தொடர்பான கிராமப்புற வங்கி சேவைகள்,…