Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை:மடப்புரம் ஊராட்சியில் சுதந்திர தின கிராமசபை கூட்டம்!

மடப்புரம்: ஆகஸ்டு-15 மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம்,மடப்புரம் ஊராட்சி,பெரிய மடப்புரத்தில் 15.08.2022 திங்கள்கிழமை அன்று காலை 10 மணியளவில் சுதந்திர தின கிராம சபை கூட்டம்…

மயிலாடுதுறை:பல்வேறு அரசு அலுவலகங்களில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தேசிய கொடி ஏற்றினார்

தரங்கம்பாடி,ஆகஸ்ட்-15;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் 75…

மயிலாடுதுறை: சுதந்திர தின பவள விழா தியாகிகள் வேடமணிந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன் தலைமையில் ஊர்வலம்!

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தின விழாவும் பவளவிழா நிறைவு கொண்டாட்டமும் மயிலாடுதுறையில் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள…

மயிலாடுதுறை: ஜோதி பவுண்டேஷன் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மண்ணையும் மனிதத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சிறந்த சேவை செய்து வருகிறது.…

மயிலாடுதுறை : சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்

தரங்கம்பாடி, ஆகஸ்ட் -14;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மயிலாடுதுறை அரசு…

“காலணிகளை எரிவது போன்ற கண்டிக்கத்தக்க சம்பவங்களை தவிர்க்க வேண்டும்” -முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அமைச்சர் மீதோ அல்லது பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீதோ காலணிகளை எரிவது போன்ற கண்டிக்கத்தக்க சம்பவங்களை தவிர்க்க வேண்டும் , இந்த செயலை ஒரு காலமும்…

மயிலாடுதுறை:நெடுவாசல் கிராமத்தில் புனித சந்தன மாதா ஆலய ஆடி மாத பொங்கல் விழா

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 13;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் அமைந்துள்ள புனித சந்தன மாதா ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொங்கல் விழா பில்லாவடந்தை பங்குத்தந்தை…

மயிலாடுதுறை:உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 13;உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம்…

வைத்தீஸ்வரன் கோவில்:வள்ளுவர் குல அந்தணர்களின் முப்புரி நூல் விழா

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நமது நாகை வள்ளுவர் குல சங்கம் மற்றும் ஜோதிடர்கள் சங்கம் இணைந்து நடத்திய வள்ளுவர் குல…

சீர்காழி: அகில இந்திய ஆடவர் கூடைபந்தாட்டப் போட்டியில் இந்திய கடற்படை அணிக்கு ரூ1 லட்சம் பரிசு முதல் பரிசு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 50 வது பொன்விழா ஆண்டையொட்டி அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டம் மற்றும் நிறைவு…