Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை, ஏப்ரல்- 29;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு (ம) மருந்து துறை மற்றும் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை, ஏப்ரல்- 29;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு (ம) மருந்து துறை மற்றும் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்…

திருக்களாச்சேரி:இஃப்தார் நிகழ்ச்சியில் எம்எல்ஏ மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மத குருமார்கள் பங்கேற்பு

தரங்கம்பாடி, ஏப்ரல்- 25;திருக்களாச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பூம்புகார் எம்எல்ஏ, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருமார்கள் பங்கேற்றனர். செம்பை தெற்கு ஒன்றிய திமுக சார்பில்…

மயிலாடுதுறை: பொறையார் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஏப்ரல்- 25;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் காமராஜர் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை…

மயிலாடுதுறையில் ஞாயிறு தோறும் மரம் நடுதல் நிகழ்ச்சி!

ஞாயிறு தோறும் மரம் நடும் நிகழ்ச்சியை மயிலாடுதுறையில் பல பகுதிகளில் செய்து வருகின்ற நிலையில் வள்ளாலகரம் ஊராட்சி கூட்டுறவு நகர் விளையாட்டு மைதானத்தில் ,நிழல் தரும் மரக்கன்றுகள்…

மயிலாடுதுறை: தனிமனித ஆக்கிரமிப்பில் பூங்கா. நகராட்சி நிர்வாகம் தலையிட்டு சரி செய்யுமாறு கோரிக்கை.

மயிலாடுதுறை நகரில் உள்ள டாக்டர் வரதாச்சாரியார் பூங்காவில் துர்நாற்றத்துடன் குப்பைத்தொட்டி உள்ளதோடு, இந்த பூங்கா குப்பை வண்டிகள் நிறுத்துவதற்கு மட்டுமல்ல பெண்களும்,குழந்தைகளும் பயன்படுத்துமுடியாத நிலையில் உள்ளது. உடனடியாக…

மயிலாடுதுறை: செம்பனார்கோவிலில் புதிய பேருந்து நிலையம் கட்டடம் திறப்பு விழா

தரங்கம்பாடி, ஏப்.23:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஒன்றிய குழு தலைவர்…

மயிலாடுதுறை: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

தரங்கம்பாடி, ஏப்.22.மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஊராட்சிகளில் நடைபெறுகிறது. கீழ்வரும் 59…

மயிலாடுதுறை: திருவிடைக்கழி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் பாலஸ்தாபனம் சிறப்பு யாக பூஜை – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தரங்கம்பாடி, ஏப்.21: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே திருவிடைகழி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் பாலஸ்தாபனம் சிறப்பு யாக பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை:மாவட்ட திரைப்பட சங்கத்தின் சார்பில் திரைப்பட துவக்க விழா

மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட சங்கத்தின் உறுப்பினர் A.R.விஜய் சங்கர் இயக்கத்தில், இணை இயக்குனர், சிதம்பரம், உதவி இயக்குநர் பாஸ்கர், ஒளிப்பதிவில் குழந்தைகள் விழிப்புணர்வு, பற்றிய கதை களத்தை…