மயிலாடுதுறை: மாவட்டத்தின் 3வது புதிய எஸ்.பி.யாக நிஷா பொறுப்பேற்றார்!
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் பணிமாறுதலில் சென்றதை அடுத்து மாவட்டத்தின் 3வது புதிய எஸ்.பி.யாக நிஷா இன்று பொறுப்பேற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள…