Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மாந்தை ஊராட்சியில் அதிமுக கட்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்களை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, குத்தாலம் ஒன்றியம் மாந்தை ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் ஒன்றிய…

மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சாலையில் அரிசியைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து சாலையில் அரிசியைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி…

மயிலாடுதுறை:ஆன்லைன் பதிவு முறையை கைவிட்டு பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மனு

ஆன்லைன் பதிவு முறையை கைவிட்டு பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகள் மனு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரூ.26.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இலவச நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வாகனம் வழங்க கோரிக்கை!

அரசு இலவச கால்நடை மருத்துவ வாகன சேவையை மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் ஏற்படுத்தித் தர வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கால்நடைகள் அவ்வப்போது பல்வேறு நோய் தாக்குதலுக்கு…

மயிலாடுதுறையில், ரெயிலில் அடிபட்டு என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழப்பு!.

மயிலாடுதுறை மாப்படுகை ரெயில்வே கேட் பகுதி சாந்துகாப்புத்தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சிவா(வயது 27). என்ஜினீயரான இவர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.…

மயிலாடுதுறை அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; ஆர்.டி.ஓ விசாரணை!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, சீர்காழி கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு – பொதுமக்கள் சாலைமறியல்!

மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையில் தரமற்ற பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டதை கண்டித்தும், பொங்கல் பரிசு வாங்காதவர்களுக்கும் வாங்கி விட்டதாக குறுஞ்செய்தி செல்போனில் வந்ததாலும் பொதுமக்கள் சாலை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலையிழந்த காணும் பொங்கல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை…

ஆன்லைன் பதிவு செய்வதிலுள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கி, ஆற்றுமணல் நியாய விலையில் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை!.

ஆன்லைன் பதிவு செய்வதிலுள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கி, ஆற்றுமணல் நியாய விலையில் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை!.…