செம்பனார்கோவில் ஒன்றியத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி, காட்டுச்சேரி, நரசிங்கநத்தம், ஈச்சங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தைபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு…