Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் இருக்க காவிரி துலாக்கட்டத்தில் வானதி சீனிவாசன் நீராடி வழிபாடு..

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் 339 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். அதன்…

மயிலாடுதுறையில் நடிகர் ரஜினி பல்லாண்டுகள் வாழ்ந்திடனும் என்ற வேண்டுதலுடன் மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்..

திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், நேற்று தனது 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்த நாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர்.ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி,…

மயிலாடுதுறை வாகீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது பெருஞ்சேரி. இங்கு தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழைமையான சுவாதந்தர நாயகி உடனாகிய வாகீஸ்வரர் ஆலய பாலாலயம் மற்றும் கும்பாபிஷேக…

மயிலாடுதுறை அருகே மூங்கில் காட்டில் ஆண் சிசு; கல்லூரி மாணவி வீசியது அம்பலம்: கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி மூங்கில் காட்டில் கடந்த 9ம்தேதி பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை அனாதையாக கிடந்தது. இதை பார்த்த…

மயிலாடுதுறை அருகே கைதானவர்களுடன் சென்ற போலீஸ் வாகனத்தை மறித்ததால் பரபரப்பு..

மயிலாடுதுறையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தொடர்பு இல்லாதவர்களை கைது செய்ததால் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி…

மயிலாடுதுறை: சீர்காழியில் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த மாணவர்கள் – தட்டிக்கேட்ட மாணவர்கள் மீதும் தாக்குதல்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. சீர்காழி சுற்றுவட்டார கிராமங்களுக்கு சீர்காழி டவுன் பகுதி என்பதால் சீர்காழி தாலுக்காவை சேர்ந்த…

மயிலாடுதுறையில் நகையை பறிக்க முயன்ற போது இளம்பெண் போட்ட கூச்சலால் எஸ்கேப் ஆன இளைஞர்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி…

மயிலாடுதுறையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்று தப்பிச்சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் வெளிநாட்டில் வேலைபார்த்து…

மயிலாடுதுறை: தலைமை ஆசிரியர் கார் டிக்கியில் 36 இலவச லேப்டாப்கள்.! காவல் நிலையம் சென்ற பள்ளி பிரச்னை!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1084 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் 34 ஆசிரியர்கள் பணியில்…

கொள்ளிடம் அருகே கல்லூரி மாணவியை தாயாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் உள்ள மூங்கில் காட்டில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு ஆண் குழந்தை நேற்றுமுன்தினம் கிடந்தது. இதனை பார்த்த திருமயிலாடி…

மயிலாடுதுறையில் மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த பீகார் இளைஞர் – குணமடைந்து குடும்பத்துடன் சென்ற நெகிழ்சி சம்பவம்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மனநலன் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளைஞரை மனநல மறுவாழ்வு மைய நிர்வாகிகள் மீட்டு 2 மாதங்கள் சிகிச்சை அளித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா…