Tag: மயிலாடுதுறை

சீர்காழியில் போலீஸ் நிலையத்தில் பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வக்கீல்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெரம்பூர் சென்னியநல்லூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அன்புமணன் (வயது 31). இவர் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக…

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆய்வு..

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையை செப்பனிட கோரி 9 மாத கர்ப்பிணி மனைவியுடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய இளைஞர்…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் நம்பர் புதுத் தெருவில் அமைந்துள்ளது. இந்த சாலை சமீபத்தில் பெய்த மழை காரணமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.…

மயிலாடுதுறை: ஒருவேளை சோறுபோட பிள்ளைகளுக்கு மனமில்லை – 90வயது மூதாட்டி சாப்பாட்டிற்கு கையேந்தும் அவலம்.

மயிலாடுதுறை அருகே உள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்த தாவூத்பீவி(90) என்பவர் கணவனை இழந்த நிலையில் தனது வீட்டில் இளைய மகன் அசரப் அலியுடன் வசித்து வந்துள்ளார். மகன் வெளிநாடு…

மயிலாடுதுறை: நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு, அரசியல் கட்சி நிர்வாகி கருத்தால் சர்ச்சை..!

பிரபல நடிகர் மயிலாடுதுறைக்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.. அண்மையில் ஓடிடியில்…

மயிலாடுதுறை நல்லத்துக்குடி ரேஷன் கடையில் நுகர் பொருள் வாணிப கழக மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் திடீர் ஆய்வு!. ஒரு வாரத்திற்குள் கடையை சீரமைத்துப் புதுப்பித்து மரம் நட முடிவு!

மயிலாடுதுறை நல்லத்துக்குடி ரேஷன் கடையில் நுகர் பொருள் வாணிப கழக மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் திடீர் ஆய்வு!. ஒரு வாரத்திற்குள் கடையை சீரமைத்துப் புதுப்பித்து…

மயிலாடுதுறையில் வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மாவீரன் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அதன்…

கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு; நிவாரண உதவிகளை வழங்கினார்.

”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13.11.2021) தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டு…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் தி்ட்டில் சிக்கிய மூதாட்டி மீட்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டு பகுதியில் மரங்கள் உள்ளன. அங்கு நேற்று ஒரு மூதாட்டி சென்றுள்ளார். கொள்ளிடம்…

மயிலாடுதுறையில் கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு…

மயிலாடுதுறையில் கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம்…