சீர்காழியில் போலீஸ் நிலையத்தில் பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வக்கீல்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெரம்பூர் சென்னியநல்லூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அன்புமணன் (வயது 31). இவர் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக…