Tag: மரக்கன்றுகள் நடும் விழா

குறிஞ்சிப்பாடி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, காவல் நிலைய ஆய்வாளா் தே.செல்வம் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் சு.பிரசன்னா முன்னிலை…