Tag: வாலிபரை கைது செய்தனர்.

குத்தாலம் அருகே பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கஞ்சா…