Tag: விருத்தாசலம்

சப்-கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் தர்ணா!.சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்திய மகன்

சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்திய மகன்: சமையல் பாத்திரங்களுடன் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் தர்ணா- விருத்தாசலத்தில் பரபரப்பு விருத்தாசலம் அடுத்த ஆவினங்குடி அருகே…

விருத்தாசலம்: மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் சென்ற தனியார் பேருந்து நடத்துநர், ஓட்டுநர்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை, தனியார் பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் சரமாரியாகத் தாக்கி, தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த 12 கடைகள் அகற்றப்பட்டன.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றிலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் சன்னதி வீதியில் கோவில் முகப்பின் கலை அழகை…

விருத்தாசலத்தில் மழையில் நனைந்து முளைத்த நெல் மூட்டைகள்: அதிகாரிகள் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் வீணாவதாக புகார்

விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கிடங்கில் வைக்கப்படுவதற்காக கொள்முதல் நிலையங்களில் லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதால் தானியங்கள் வீணாகின்றன. விவசாயிகள் விவசாய நிலத்தை…

விருத்தாசலம் அருகே ஓடும் லாரியில் ரேஷன் பொருட்கள் கடத்தல்?-வீடியோ வைரலானதால் பரபரப்பு..

விருத்தாசலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படும் பொருட்களை வழியில் நிறுத்தி…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான இரண்டு கார்கள்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளாகின. திங்கட்கிழமை இரவு தலைவாசல் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கார்கூடல் பேருந்து…

விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மணல்குவாரிகளை திறக்க கோரி ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்…

விருத்தாசலம் பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க வேண்டும், மூடப்பட்ட அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும், போலீசார் பறிமுதல் செய்த அனைத்து மாட்டு…

விருத்தாசலம் அருகே சேறும், சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டம்.

விருத்தாசலம் அருகே எ.வடக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால்…

விருத்தாசலம்: ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் பெரியார் நகர் ராணி மஹால் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). வேப்பூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா (35).…

விருத்தாசலம் அருகே கைக்குழந்தையுடன் போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண்.

விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் சந்தியா(வயது 26). இவரும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் வேல்முருகன் (36) என்பவரும்…