Tag: வீராணம் ஏரி

சம்பா சாகுபடிக்கு கீழணை, வீராணம் ஏரியில் 20-ந்தேதி தண்ணீர் திறப்பு

காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் காட்டுமன்னார் கோவில் அருகே, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ளது கீழணை. தஞ்சை மாவட்ட பகுதியில் கீழணை அமைந்துள்ளது. கீழணைக்கு கல்லணையில் இருந்து…

காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் 2400 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இதன் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன் மூலம் 44ஆயிரத்து, 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.…

காட்டுமன்னார்கோவில்: கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வரத்தொடங்கியது..

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும், இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம்…

காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி.!

வினாடிக்கு 1,700 கனஅடி நீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளது. 3 நாளில் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம்…

வீராணம் ஏரியின் முக்கியமான தண்ணீர் திறப்பு வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்!

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் தண்ணீர் திறப்பு வாய்க்காலாக ராதா மதகு பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் 10 கிலோ மீட்டர் நீளமும், 1600 ஏக்கர்…