Tag: வேதாரண்யம் மீனவர்கள்

நாகை: 4 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற வேதாரண்யம் மீனவர்களுக்கு மத்தி மீன்கள் மட்டுமே கிடைத்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது தாக்குதால் நடத்தி வலை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து செல்வதை கண்டித்து கடந்த 4 நாட்களாக மீனவர்கள் வேலை…